தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

Spread the love

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள நிர்ணய சபையில் மேற்கொள்ளப்;பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 900 ரூபாவாகவும்,

வரவு செலவு திட்டக் கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் கடந்த 5 ஆம் திகதி முதல் செல்லபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Home » Welcome to ethiri .com » தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவிப்பு

Leave a Reply