சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பதற்றமான சூழ்நிலை உருவாகியதையடுத்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், வாய்மூல விடைக்கான நேரத்தில் களுக்கான நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி பதில்
சமர்ப்பித்ததையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
சபையில் பதற்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு
பாராளுமன்ற அவையில் அதிகரித்த கூச்சல் மற்றும் சூடான சூழ்நிலை காரணமாக சபை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
- பிரான்ஸ் வீதியில் உணவின்றி தவிக்கும் தமிழ் முதியவர்
- முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்