சகோதரனை குத்தி கொன்ற சகோதரன்
இலங்கை -புலப்பகோஹபிடிய ப்குதியில் இரு சகோதர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு படுகொலையில் முடிந்துள்ளது .
இதில் 45 வயது சகோதரனை கத்தியால் குத்திய உடன்பிறந்தவர் படுகொலை செய்துள்ளார் .
தற்போது குற்றவாளி கொலை வழக்கில் கைது செய்ய பட்டுள்ளார்