இலங்கையில் தொடராக இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்புக்களை முன் நின்று நடத்திய இலங்கை முஸ்லீம்
இலங்கை முஸ்லீம் பயங்கரவாதி
பயங்கரவாதி சகரானிடம் பயிற்சி பெற்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரல கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணை
கைதானவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
இடம்பெற்று வரும் விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது