இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்

Spread the love

இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்

இன்று முதல் Meerigama-Pasyala வீதியில் இரு வாகனங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் சம்பவ

இடத்தில இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்


குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

    Leave a Reply