நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?
இலங்கையில் தம்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை
பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து ஏப்பம் இட்டு வந்த கோட்டா அரசு மீது நாளை
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது
இதன் மூலம் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது ,சஜித்
கட்சியினரால் முன்னெடுக்க படும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும்
பேசப்பட்டு ஒன்று பட்டு செயல்பட
முடிவுகள் எட்ட பட்டுள்ளன