கோட்டா வீடு முற்றுகை – இரன்டுவ வாகனம் தீக்கிரை
கோட்டா பாய வசிக்கும் நுகேகொடை – மிரிஹான வீதியில் , ஆயிரகணக்கில் மக்கள் கூடினர் ,இதனால்
இராணுவம் பலத்த பாதுகாப்பு போட பட்ட நிலையில் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றது
இதில் இராணுவ வாகனம் தீக்கிரையாக்க பட்டது
மேலும் கோட்ட பாய வீடுமுற்றுகையான நிலையில் பதட்டம் தொடர்கிறது
நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ளது ,நாடு ரணகளமாக மாறியுள்ளது