கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி

ரணில் மைத்திரி
Spread the love

கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு ,கடந்த ஆட்சியின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .

பொலனறுவையில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

ரணில் மூலம் இலங்கையில் ஜனாதிபதியாகி பின்னர் ரணில் முதுகில் குற்றியவரே இந்த மைத்திரி பால சிறிசேன என்பது இங்கே குறிப்பிட தக்கது .

Leave a Reply