கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

Spread the love

கோட்டா அரசுக்கு ஆபத்தாக மாறிய தமிழ் இன அழிப்பு

ஆளும் கோட்டா சகோதரர்கள் ஆட்சியில் நடத்த பட்ட மிக பெரும் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி உலக சமுதாயம்

போராடி வருகிறது ,12 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்க படாது உள்ளது ,உலக சமதத்துவதை பாதித்துள்ளது

இதனை அடுத்து பிரிட்டன் தலைமையில் ஏற் படுத்த பட்ட போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் ஐநாவில் பாரப்படுத்த பட்டுள்ளது

எதிர்வரும் காலங்களில் இலங்கை மிக நெருக்கடிகளை சந்திக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தமிழர்களை கொன்று ,புலிகளை அழித்து விட்டோம் என மார் தட்டும் இலங்கைக்கு இந்த தீர்ப்பு பெரும் இடியாக மாறும் என அந்த வட்டாரங்கள் இடித்து கூறுகின்றன

(war) crimes
(war) crimes

    Leave a Reply