கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

Spread the love

கோட்டாவை காப்பாற்ற இந்தியா இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிட சுப்பரமணிய சுவாமி ஊளை

இலங்கையில் கோட்டாவுக்கு எதிராக மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர் .

,இந்த போராட்டம் வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளதால், உடனடியாக இலங்கைக்கு இந்தியா இராணுவத்தை அனுப்பி ,
அந்த வன்முறைகளை கட்டுப் பாட்டுக்குள்கொண்டு வர வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வேண்டுதல் விடுத்துள்ளார்,

இவருக்கு மகிந்தா பல மில்லியன் டொலர்களை லஞ்சமாக வழங்கி வருவதான குற்ற சாட்டு உள்ளதும் ,அதனால் அவர் இவ்விதம் பாடி வருகின்றதும் தெரிந்ததே.

    Leave a Reply