கோட்டாவிற்கு எதிராக திசை திரும்பும் மகிந்தா மகன் நாமல்
இலங்கையில் அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழும் மக்கள் புரட்சியை தடுக்க
ஊரடங்கு சட்டங்கள் அமுல்படுத்த பட்டுள்ளன ,.
ஆவ்வறான காலப்பகுதியில் மக்கள் அதிகம் கூடி புரட்சி நடத்த காரணமாக
விளங்கிய சமுக வலைத்தளங்கள் மீதும் அரசு தடை விதித்துள்ளது
இந்த சமூக முகவலைத்தள முடக்கம் அர்த்தம் அற்ற ஒன்று எனவும், அவற்றை
தான் எதிர்க்கிறேன் என தனது சித்தப்பா கோட்டாவுக்கு எதிராக மகிந்த மகன்
நாமல் கொதித்து எழுந்துள்ளாராம்
இவை எல்லாமே ஒரு கண்துடைப்பு நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் புரியும்
என்பது சொல்லியா தெரியவேண்டும் என்பது சமூக வலைத்தள நபர்கள்
பேச்சாக பதிய பெறுகிறது