கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

Spread the love
கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்களில் வேலை பெற்று தருவதாக கூறி பண

மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ,

மக்களுக்கு ஆசிரியர் நியமனம் பெற்று தருவதாக கூறி பெரும் தொகை ஒன்றரை லட்சம் ரூபா பணம் கோரிய

நபர்கள் பணம் பெறும் பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

Leave a Reply