கோட்டபாய அமெரிக்கா செல்ல முடியாது – வைக்க பட்ட ஆப்பு

Spread the love

கோட்டபாய அமெரிக்கா செல்ல முடியாது – வைக்க பட்ட ஆப்பு

கோட்டபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு செல்ல முடியாது என முக்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ,அமெரிக்காவுக்கு செல்ல முடியாது .இவர் உல்லாச பயணியாக கூட அமெரிக்கா செல்ல முடியாது என்கிறது அந்த வட்டாரங்கள் .

இலங்கை தேர்தலில் போட்டியிட்ட வேளை ,அமெரிக்காவின் குடியுரிமை இரத்து செய்த பின்னர் ,கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டார் .கோட்டபாய அமெரிக்கா செல்ல முடியாது – வைக்க பட்ட ஆப்பு

இந்த போட்டியின் பொழுது ,அமெரிக்கா அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் குடியுரிமை இரத்து செய்வது தொடர்பில் கைச்சாத்திட்டே ,இலங்கை தேர்தலில் போட்டியிட்டார் என்கிறது அந்த வட்டாரங்கள் .

இதனால் விரும்பியா விரும்பாமலோ அமெரிக்காவுக்குள் கோட்டபாய உள்நுழைய முடியாது ,

மேலும் இவர் மீது இரு வழக்குகள் அமெரிக்காவில் உள்ளன .,அவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைந்தாலோ , அந்த வழக்கில் கோட்டபாய கைது செ ய்ய பட்டு தண்டிக்க படும் அபாயம் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெ விக்கின்றன .

இலங்கையை விட்டால் கோத்தபாயாவுக்கு வேறு நாடு இல்லை என்கின்ற நெருக்கடியில் கோட்டபாய சிக்கியுள்ளார் .

இரண்டரை ஆண்டு ஜனாதிபதி ஆட்சியுடன் ,எதிர்காலத்தை தொலைத்து ,மரண பொறிக்குள் கோட்டபாய சிக்கியுள்ளார் என்பதே வெளிப்படை .

    Leave a Reply