50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்

Spread the love

50 கோடி பணத்தை கொள்ளையடித்த மருத்துவர் சத்தியமூர்த்தி -பலரை கொலை செய்தது அம்பலம்

யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகமாக விளங்கி வரும் மருத்துவர் சத்திய மூர்த்தி புரிந்த

பல்வேறு பட்ட ஊழல்கள் ,கொலைகள் ,பழிவாங்கும் செயல்பாடுகள் தற்போது வெளிவந்துள்ளன

இவர் சுவிசில் உள்ள கஞ்சா வியாபாரிகளுடன் இணைந்து போதை வஸ்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ,மேலும் இவரது நடவடிக்கைகள் கண்ணுற்ற குறித்த மருத்துவ மனையில்

பணிபுரிந்த சக மருத்துவர்கள் பழிவாங்க பட்டு பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்களில் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் சிலர் வாகன விபத்தில் இறந்ததான முறையில் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,சுவிஸில் இருந்து வித்தியா படுகொலை

தொடர்பில் சம்பந்த பட்ட கும்பலுடன் இணைந்து சத்திய மூர்த்தி இந்த விடயத்தை அரங்கேறி வருகின்றார்

கொரனோ நோயால் இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் யாழ்ப்பாண மருத்துவமனையில் மட்டும் இறந்துள்ளனர் ,அவ்விதம்

இறந்தவர்கள் எலிக்காய்ச்சல்,,மஞ்சள் காமாலை ,மற்றும் மலேரியா நோயினால் இறந்ததாக கூறி அவர்களுக்கு மரண சான்றிதழ்

வழங்கி பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார் இந்த சத்திய மூர்த்தி

மேலும் சில மருத்துவ மனைகளுக்கு ஒதுக்க பட்ட நிதிகள் சுமார் ஐம்பது கோடி வரை இவர் மற்றும் பிராந்தியா சுகாதார பணிப்பாளருடன் இணைந்து மோசடி புரிந்துள்ளாராம் .

தமது லஞ்ச ஊழல் ,மோசடிகள் ,தெரிந்தவர்கள் பல்வேறு பட்ட முறையில் பழிவாங்க பட்டு வருகின்றனர்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இவர் கொரனோ நோய் தொடர்பில் வழங்கிய பேட்டிகளை கண்ணுற்றால் இவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதை ,அவதானித்திருப்பீர்கள்

நாம மேற்படி விடயத்தை சுட்டி காட்டிய பின்னர் அவர் பேட்டி வழங்குவதை நிறுத்தி கொண்டார் .


மூன்று மருத்துவர்கள் இவரினால் இல்லாத பழி சுமத்த பட்டு இட மாற்றம் செய்யப்பட்டதுடன் சிலர் சிறைகளுக்கு தள்ள பட்டுள்ளனர்

மேலும் பல தாதிகள் மற்றும் அங்கு பணிபுரியும் சிலரும் இவரினால் பாலியல் வல்லுறவுவுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் என்ற விடயங்கள்

உள்ளக வாயிலாக கசிகிறது ,போதைவஸ்து கும்பலுடன் தொடர்பு வைத்து பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .

தனது பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே மருத்துவ மனையை விட்டு கிளம்பி விடுகிறார்

தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரிந்து வருகிறார் ,.இவரது இந்த செயல்களை தெரிந்து மாகாண சுகாதார அமைச்சர் ,மற்றும் பணிப்பாளர்கள் கண்டு கொள்ளாது இருந்து வருகின்றனர்

இவர் சில கல்வி மான்களிடம் இணைந்து கல்விக்கு என புலம் பெயர் மக்களினால் வழங்க பட்ட நிதியையும் மோசடி செய்து வருகின்றார் என தெரிவிக்க படுகிறது

தேர்தல் முடிவடைந்ததும் ,கொரனோ நோய் தொடர்பில் வெளி வரும் தகவல்களை வைத்து மக்கள் இந்த மருத்துவர் சத்திய மூர்த்தி

மற்றும் இவரது பின்புல செயல் பாடுகள் தொடர்பில் மக்கள் தெரிந்து கொள்வீர்கள்

வரும் வாரத்தின் பின்னர் மேற்படி விடயங்கள் தடலடியாக வெளிவரும் என்பதை அடித்து கூறுகிறோம்

      Leave a Reply