கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு.
கொழும்பில் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்
மீண்டும் அறிவிக்கும் வரையில் கோட்டை, புறக்கோட்டை,
பொரள்ளை, வெலிகடை ஆகிய பொலிஸ் வலயங்களுக்கு உட்பட்ட
பகுதிகளுக்குள் இன்று (25) மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக கொவிட் 19 வைரசு
தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.