கொள்ளுப்பிட்டி விபத்தை ஏற்படுத்திய சாரதி பிணையில் விடுதலை
இலங்கை கொள்ளுப்பிட்டியில் ஏற்பட்ட விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய செலவந்த சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .
இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .
பலத்த குற்றத்தில் ஈடுபட்டு நாட்டை விட்டு ஓடியவர் சில நாடுகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஏமாற்றத்த்தை ஏற்படுத்தியுள்ளது .
No posts found.