கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Spread the love

கொள்ளுப்பிட்டியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

119 அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுமார் 5 அடி 10 அங்குல உயரம் கொண்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்