கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
Spread the love

கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு

கொலண்ட் ரோட்டர்டாம் பகுதியில் அமைய பெற்றுள்ள மருத்துவ கல்லூரி மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதில் இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மாணவன் கைது செய்யப்பட்டுளளார் ,இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்கிறது .