கொலண்ட் மருத்துவ வளாகத்தில் துப்பாக்கி சூடு
கொலண்ட் ரோட்டர்டாம் பகுதியில் அமைய பெற்றுள்ள மருத்துவ கல்லூரி மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .இதில் இருவர் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலை நடத்திய 34 வயது மாணவன் கைது செய்யப்பட்டுளளார் ,இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்கிறது .