கொலண்டில் பொலிசார் மீது தாக்குதல் – தப்பியோடிய குற்றவாளிகள் பிரான்சில் கைது
நெதர்லாந்து நாட்டின் காவல்துறை சிப்பாய் ஒருவர் மீது ஊந்துருளியில் பயணித்த இருவர் சரமரி தாக்குதலை
நடத்தினர் ,இவர்களின் தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த காவல்துறை சிப்பாய் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
Groningen பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர் ,தாக்குதல் நடத்தியவர்களோ நாட்டை விட்டு தப்பித்து பிரான்சுக்குள் நுழைந்தனர்
தாங்கள் தப்பி விட்டோம் என கருதிய அவர்களை வடக்கு பிரான்சில் வைத்து பிரான்ஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீசார் மீது மேற்கொள்ள பட்ட தாக்குதல் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது