கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

Spread the love

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

நெதர்லாந்து நாட்டில் மிக முக்கிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மிக பெரும் ஐந்து வியாபார நிறுவனங்களு பாசல் குண்டு அனுப்பி வைக்க பட்டுள்ளது .

எனினும் இந்த குண்டுகள் வெடிக்காததினால் அந்த நிறுவனங்கள் ,மற்றும் அங்கு பணிபுரிந்த நபர்கள் தப்பித்துள்ளன .

AMSTERDAM, ROTTERDAM & UTRECHT போன்ற பகுதியில் உள்ள பென்ஸ் கார்நிறுவனம் ,உள்ளிட்டவைக்கே இந்த பொதி குண்டு அனுப்ப பட்டுள்ளது .

FBI என்ற இலட்சினை பொறிக்க பட்ட கடிதங்களுக்குள் இந்த குண்டுகள் மறைத்து வைக்க பட்டுள்ளது .

அமெரிக்காவின் வெளியக புலானய்வு துறையின் இலட்சினை பொறிக்க பட்ட இந்த கடித குண்டுகள் அனைத்தும் ஒரே நபர் அல்லது குழுவே செய்திருக்க வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர் .

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

இந்த கடித பொதிகளை அனுப்பியது யார் என்பதை கண்டு பிடிக்கும் தீவிர புலானய்வு பணியில் முக்கிய பிரிவுகள் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளன .

இந்த குண்டு தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் உளவுத்துறையும் இணைந்து பணியாற்றுவதாக தெரியவருகிறது

மேற்படி குண்டுகள் வெடித்திருந்தால் நச்சு குண்டுகள் தாக்குதல் போன்ற பெரும் அபாயம் எழுந்து இருக்கும் எனவும் ,தெய்வாதீனமாக இந்த குண்டுகள் வெடிக்காத நிலையில் இருந்ததினால் அப்பவி உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன .

மக்கள் மத்தியில் இந்த செய்திகள் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

புத்தாண்டு தின தொடக்கத்தில் மிக நுட்பமாக திட்டமிட்ட பட்டு இந்த செயலை தீவிரவாத அமைப்பு ஒன்று புரிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது .

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

எனினும் அவர்கள் மிக பெரும் நாசா வேலை தோல்வியில் முடிந்துள்ளதுடன் பெரும் உயிரழிவுகள் தடுக்க பட்டன .

இதற்கு பதலடியாக வேறு ஏதவது இவர்கள் செய்ய கூடும் என அஞ்ச படுகிறது

கொலண்டில் ஐந்து பாசல்குண்டுகள் செய்தி பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

2020 குண்டுகாலல் நெதர்லாந்து திருமா ..? இந்த செய்திகள் கூறுவது அது தானா ..?

கொலண்டில் ஐந்து பாசல்

Leave a Reply