கொரோனா – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா நோயாளிகளில் குணமடைந்து வைத்திய
சாலைகளில் இருந்து வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் (2020.05.08) இதுவரையில் கொரோனா
வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை
என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
நேற்றைய தினத்தில் (2020.05.07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1553 என்றும் அவர் தெரிவித்தார்.
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- இஸ்ரேலுக்கு ஆயுதம் இல்லை அமெரிக்கா
- கைங்கிங் பிரிட்டன் விமான சேவைகள் பாதிப்பு
- இஸ்ரேல் தளபதி பலி
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு