கொரனோ வைரஸ் ஒரே நாளில் 150 பேர் பலி -60.000 பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 150 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இதுவரை இந்த நோய் தாக்கத்தில் சிக்கி கிட்ட தட்ட அறுபதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் உயிர் பலியை தடுக்க இதுவரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை
தொடர்ந்து லட்ஷத்துக்கு ,மேற்பட்டோர் இந்த நோயின் அறிகுறியால் பாதிக்க பட்டுள்ளனர்
உயிர் ர் பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது