10 கோடி தங்கத்துடன் நபர்கள் சுற்றி வலைப்பு – பெரும் கடத்தல் முறியடிப்பு
இலங்கை மாதகல் கடற்பரப்பில் படகு மூலம் தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கடல் படையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெரும் தொகையில் தங்கம் மீட்க பட்டுள்ளது ,மேலும்
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்