கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்

Spread the love

கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் ,


பல நண்பர்கள் உறவினர்கள் இணைந்தும் இந்த கலியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர் .

இதனை அவதானித்த நபரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சென்று அந்த

பாட்டியில் கலந்து கொண்டவர்கள் மீது திடீர் துப்பாக்கிக்கு சூட்டை நடத்தினார்

இதில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,


கொரனோ நோயால் மக்கள் பல்லாயிர கணக்கில் இறந்த வண்ணம் இருக்க ,

உங்களுக்கு கொண்டாட்ட நிகழ்வா தேவை என கத்தியவாறே சுட்டு தள்ளியுள்ளார் இந்த மனிதர்

மக்களை வீடுகளை விட்டு வெளியி செல்ல வேண்டாம் எனவும் ,ஒன்று

கூட வேண்டாம் என அரசு பலமுறை வேண்டுதல் விடுத்து வந்த பொழுதும்

அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து மக்கள் இவ்வாறான குதூகல

நிகழ்வுகளை வைத்து வருவது குறிப்பிட தக்கது, இப்போ சொல்லுங்க இந்த நபர் செய்த செயல் சரியா ..? தவறா ..?

கொரனோ வேளை
கொரனோ வேளை

Leave a Reply