கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது

Spread the love

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது

இலங்கையில் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட ஊரடங்கு

சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை அந்த கடை பிடித்தலை அலட்சிய

படுத்தி வீதியில் உலவி திரிந்த சுமார் 30,631 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் பல்லாயிரம் பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்

,அவர்கள் வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளன,தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது

மேலும் அதனை மீறி சென்றால் இவ்வாறான கைதுகள் இடம் பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கொரனோ வேட்டையில்
கொரனோ வேட்டையில்

Leave a Reply