கொரனோ வதந்தி பரப்பிய ஏழுபேர் அதிரடி கைது – மக்கள் வாய்க்களிற்கு பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வைரஸ் நெருக்கடி நிலை தொடர்பாக உண்மைக்கு
புறம்பான செய்திகளை பரப்பிய ஏழு பேரை தம் கைது செய்துள்ளதாக இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
போலி செய்திகளை பரப்பி மக்களை பீதி கொள்ள வைத்த மேற்படி ஏழுபேரும்
கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்ட பின்னர்
நீதிமன்றில் முன்னிலை ப்படுத்தப்படவுள்ளனர்
இலங்கையில் ஏற்படும் பாதிப்புக்களை அரசு மூடி மறைத்து வருவதாக
விமர்சனங்கள் பலமாக மக்களினால் முன் வைக்க பட்டு வருகிறது
அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்களை வதந்தி பரப்பினார்கள் என போலீசார் கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது