கொரனோ பீதி -நீர்கொழும்பு சிறையில் இருந்து 175 கைதிகள் விடுதலை
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலின் பீதி காரணமாக நீர்கொழும்பு சிறையில் தடுத்து
வைக்க பட்டிருந்த சுமார் 175 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்
சிறை காலத்தில் அவர்களின் நன் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
என தெரிவிக்க பட்டுள்ளது