கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

Spread the love

கொரனோ பரவல் அதிகரிப்பு – இந்தியாவில் பல பகுதி அடித்துப் பூட்டு

இந்தியாவில் வழமைக்கு மாறாக கொரனோ நோயானது அதிகமாக பரவி வருவதால் தற்போது

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க படுகிறது ,இதனால் மக்கள் வெளியில்நடமாட முடியாத நிலையில் முடக்க படுகின்றனர்

சமீப நாட்களில் மரண எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து இந்த ஊரடந்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

இதனால் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது

    Leave a Reply