கொரனோ நோயாளிகளை காப்பாற்ற இலங்கை வந்தடைந்த மருந்து
இலங்கையில் கொரனோ நோயால் பாதிக்க பட்ட மக்களை காப்பாற்றிட ஜப்பான் அரசினால் கண்டு பிடிக்க பட்ட அகவின்
என்ற மாத்திரைகள் இலங்கை வந்தடைந்துள்ளது .
இவ்வாறு வந்த மருந்துகள் கொரனோ நோயாளிகளுக்கு வழங்க பட்டு வருவதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது
இந்த செய்தி இலங்கை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது