கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு

Spread the love

கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-23 06:31:27

6287
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

2712
சிகிச்சை பெறும் நோயாளிகள்

0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3561
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

14
இறப்பு எண்ணிக்கை

இதேவேளை, திவுலபிற்றி கொவிட் கொத்தில் நேற்றிரவு வரை பதிவான மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து

558 ஆகும். நேற்றைய தினம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றொதுக்கல் மத்திய நிலையங்களில் உள்ள மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களில் இரண்டு பேரும் பேலியகொட மீன் சந்தையில் 182

பேரும் மேலும் 75 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளைஇ கொவிட்-19 தொற்றுக் காணரமாக 14 ஆவது மரணம் நேற்று சம்பவித்தது. மொத்த கொரோனா தொற்றாளர்களின்

எண்ணிக்கை நேற்று வரை 6 ஆயிரத்து 287 வரை அதிகரித்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று

வருகின்றனர். 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Leave a Reply