கொரனோ தாக்குதல் ஒரேநாளில் இத்தாலியில் 148 பேர் பலி

Spread the love

கொரனோ தாக்குதல் ஒரேநாளில் இத்தாலியில் 148 பேர் பலி

இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நேற்று


மட்டும் சுமார் 148 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 3500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

குறிப்பாக மேலும் 48 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக இத்தாலிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இத்தாலியில் உள்ள சில தேவாலயங்களில் இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த

நோய்க்கு தடுப்பு மருந்துகள் பாவனைக்கு ,பயன் பாட்டிற்கு வராத நிலையில் மக்கள் உயிரிழப்புக்கள் அதிகரித்து செல்கிறது

இதன் தாக்கம் எதிர்வரும் 20 தம் திகதி வரை இருக்கும் எனவும், அதன் பின்னர் குறைந்து விடுமென்ற கருத்து முன் வைக்க பட்டுள்ளது

அது அதிக வெப்ப நிலை மாற்றம் ஏற்படும் என்பதாக உள்ளது ,அதனால் இந்த திகதி இங்கே முன் வைக்க படுகிறது .

இத்தாலி மற்றும் ஈரானில் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை அடித்து மூட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல்
https://www.youtube.com/watch?v=bTQd8Pl3QYU

Leave a Reply