கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

Spread the love

கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 22 ஆயிரத்து 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 பேருக்கு எதிராகவும்

சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்

    Leave a Reply