கொரனோ எதிரொலி – பிரிட்டனின் ஒரு பகுதியில் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு
பிரிட்டனில் குளிர்காலத்தை முன்னிட்டு மீள வேகமாக பரவி வரும்
கொரனோ நோயின் தாக்குதலினால் பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதி பலமாக பாதிக்க பட்டுள்ளது
இதே பகுதியில் உள்ள போல்டன் எனும் பிரதேசத்தில் உள்ள பார்கள் ,உணவகங்கள்
,இரவுகளியாட்ட விடுதிகள் என்பன நடத்த தடைகள் விதிக்க பட்டுள்ளன ,
உணவகங்களில் டெக்கே வே மட்டும் சுகாதாரமுறைக்கு உட்படுத்த பட்டு எடுத்து செல்ல அனுமதிக்க படுகிறது
இங்கே ஒருலட்சம் பேரில் 120 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது
கண்டுபிடிக்க பட்டுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சின்
வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது