கொரனோ எதிரொலி -அவுஸ்ரேலியாவில் இரு பாடசாலைகள் அடித்து பூட்டு
அவுஸ்ரேலியாவில் இரு ஆரம்ப,பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
பரவி வரும் கொரனோ தொற்றாளர்கள் குறித்த பாடசாலையில் அடையாளம்
காண பட்ட நிலையில் மறு
அறிவித்தல் வரை குறித்த பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
பிள்ளைகளை பாடசாலைகளிற்கு அனுப்புமாறு அரசு வேண்டுதல்
விடுத்தது வரும் நிலையில் இவ்விதமான சம்பவங்கள்
நிலந்துள்ளதல் பெற்றவர்கள் ,மாணவர்கள் மத்தியில் பெரும் பீதி தோன்றியுள்ளது