கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்
கடந்த மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்திற்கு மாற்ற பட்டார் ,
தற்பொழுது உயிர் ஆபத்தில் இருந்து மீண்டு
இயல்பான சாதாரன மருத்துவ மனை வாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார் ,
மேற்படி சம்பவமானது இவர் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
உடல் தேறி நலமுடன் மீண்டு வரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள்
மாற்று மக்கள் வேண்டுதலாக இருந்ததது ,மேற்படி செய்தி அந்த மக்கள் மனதில் சற்று மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது