கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

Spread the love

கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

கடந்த மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்திற்கு மாற்ற பட்டார் ,
தற்பொழுது உயிர் ஆபத்தில் இருந்து மீண்டு

இயல்பான சாதாரன மருத்துவ மனை வாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார் ,

மேற்படி சம்பவமானது இவர் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உடல் தேறி நலமுடன் மீண்டு வரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள்

மாற்று மக்கள் வேண்டுதலாக இருந்ததது ,மேற்படி செய்தி அந்த மக்கள் மனதில் சற்று மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ ஆபத்தில்
கொரனோ ஆபத்தில்

Leave a Reply