கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

Spread the love

கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

அடுத்து தற்பொழுது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான எல்லைகள்

முப்பது நாட்களுக்கு அடித்து பூட்ட பட்டுள்ளன
எதிர்வரும்

வைகாசி மாதம் முப்பதாம் திகதி வரை இந்த எல்லைகள் அடித்து பூட்ட படும் என


கனடா பிரதமர் Justin Trudeau ஒட்டோவாவில் வைத்து தெரிவித்துள்ளார்

இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்று முயற்சியின் முன் தடுப்பு நகர்வாக இது பார்க்க படுகிறது

கொரனோ அபாயம்
கொரனோ அபாயம்

Leave a Reply