கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Spread the love

கொரனோவின் புதிய அறிகுறி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்பொழுது உலக நாடுகளை பரவி வரும் டேவிட் என படும்

கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து மக்கள் பெருமளவு

பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் பீதியில் மக்கள் உறைந்துள்ளனர் .

குறிப்பாக இந்த நோயின் அறிகுறியாக இதுவரை தும்மல்

,தொண்டை நோவு,காய்ச்சல், உடல் நோவு என்பன குறிப்பிட பட்டு வந்தது

தற்போது புதிதாக சில அறிகுறிகள் கூறப்பட்டுள்ளது அவையாவன

காது நோவு ,சுவையில்லாத தன்மை ,மற்றும் சிரிப்பு இன்றி

இருப்பதும் இதன் அறிகுறி என தெரிவிக்க பட்டுள்ளது

எனவே மக்களே உஷாராக இருங்கள் இதனை அதிகம் பகிருங்கள்

,பிரிட்டன் சுகாதார அமைச்சு இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது

குறிப்பிட தக்கது

கொரனோவின் புதிய அறிகுறி
கொரனோவின் புதிய அறிகுறி

Leave a Reply