கொரனோவால் மீள ஆபத்தான நிலையில் பிரிட்டன் அதிபர்
பிரிட்டன் போதமர் போரிஸ் ஜோன்சன் மீள ஆபத்தான நிலைக்கு சென்றதால்
தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்ற பட்டு கடந்த இரவு அங்கே பொழுதை கழித்தார் ,
எனினும் அவருக்கு மேற்படி சொற்களை சுவாசம்
வழங்க
வேண்டிய தேவை உள்ளது எனவும் அதனை அகற்றிட கூடாது என முக்கிய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார் .
ஆபதன நிலையிலேயே தொடர்ந்தும் உள்ளதால் மக்கள் ,அரசியல் தலைவர்கள் கண்ணீரில் நனைந்துள்ளனர்
நலமுடன் உடல தேறி வரவேண்டும் என அனைவரும் கடவுளிடம் மன்றாடிய வண்ணம் உள்ளனர்