கொரனோவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்வு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 734
ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது
ethiri.com