கொரனோவால் தனிமை படுத்த பட்ட 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
இலங்கையில் கொரனோ நோயின் சந்தேகத்த்தில் கைது செய்ய பட்டு தனிமை
படுத்த பட்ட சுமார் அறுபத்தி ஏழுபேர் இன்று அவர் தம் குடும்பத்துடன் மீள இணைவதற்கு விடுவிக்க பட்டுள்ளனர் .
தியத்தலாவ இராணுவ முகாமில் தடுத்து வைக்க பட்டவர்களே இவ்விதம்
விடுதலை செய்ய பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது