கொரனோவால் இறந்தவரை எரிக்க பணம் கறக்கும் அரசு

Spread the love

கொரனோவால் இறந்தவரை எரிக்கா பணம் கறக்கும் அரசு

இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்திட வவுனியா

நகர சபை ஏழாயிரம் ரூபாவைனை இறந்தவர்களிடம் அறவிட்டு வருகிறது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

நகர சபை மக்களுக்கு உதவிட உள்ள பொழுதுமம் ,துயரான கால கட்டத்தில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

Error: View a224183qxc may not exist

Leave a Reply