கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்
காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்
கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை
படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்
அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது