இலங்கையில் 186 பேர் கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி இதுவரை
186 பேர் பாதிக்க
பட்டுள்ளதாக இலங்கை சுகாகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க படலாம் என்பதால் மக்களை வீடுகளை
விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டு வருகிறது
தொடர்ந்து ஊரடங்கு சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ளது
மேலும் இந்த நோயின் தாக்குதல் அறிகுறி என சந்தேகிக்க படும் பல்லாயிரம் பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்