கொரியாவில் வெடித்து சிதறிய கெமிக்கல் பக்டறி
தென்கொரியாவின் Yeosu city பகுதியில் உள்ள கெமிக்கல் பாக்டரி ஒன்று வெடித்து சிதறியதில்
சம்பவ இடத்தில நால்வர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த கூடத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,குறித்த விபத்து சதியா அல்லது விபத்தா
என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன