கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி

Spread the love

கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி

இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றன் தேர்தல் பலத்த

பாடத்தை புகட்டியுள்ளது ,தமது எதிர்காலத்தின் இருப்பு எவ்விதம்

அமையும் என்பதை இந்த தேர்தல் நன்றே உணர்த்தியுள்ளது

இதனை அடுத்து அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றித்து

பயணிக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது

அதற்கான பூர்வாங்க உத்தியோக பூர்வ பேச்சுக்கள் ஆரம்பிக்க படவுள்ளன

இவ்விதம் ஒன்று பட்ட பலத்துடன் தமிழர்கள் பயணிக்கும் பொழுதே வெற்றியை

சூடி கொள்ளவும் மாற்று காட்சிகள் வெற்றியை தடுக்க படும் என்பதாக உணர பட்டுள்ளது

இந்த விடயம் அனைத்து மக்களினாலும் வரவேற்க பட்டுள்ளது ,மகிழ்ச்சியான விடயம் என்பது மக்கள் பேச்சாக உள்ளது

Leave a Reply