குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை

Spread the love

குறட்டை விட்ட புலி அமைப்புக்களை – எழுந்து ஓடவைத்த அம்பிகை

பிரித்தானியாவை மைய படுத்தி இயங்கி வந்த புலிகளினால் உருவாக்க பட்ட அதன் அமைப்புக்கள் ,மற்றும் அதன் கிளை அமைப்புக்கள் என்பன தமிழர்கள் உரிமை போராட்டத்தை

சிங்கள இனவாத அரசுகளுடன் இணைந்து அடகுவைத்த செயலுக்கு ஒப்பாக போராட்டங்களை உறங்குநிலைக்கு எடுத்து சென்று காணாமல் போயிருந்தன

இவ்வாறான காலப் பகுதியில் , அமைப்புகளின் சார்பு இன்றி தன்னிச்சையாக அம்பிகை அவர்கள் மேற்கொண்ட உண்ணவைத்த போராடடத்தின் பின்னர் ,இப்போது பதுங்கி கிடந்த புலி அமைப்புக்கள் மீள் எழுந்து ஓட ஆரம்பித்துள்ளன .

தொடர்ந்து தாம் உறங்கு நிலைக்கு சென்றால் ,மக்கள் தன்னெழுச்சியாக செயல்பட்டு விடுவார்கள் என்பதும் ,அவ்வாரண நிலை ஏற்பட்டால் தாம் செல்லாக் காசாக மாறி விடுவோம்

என்பதால் ,இப்பொது மீள் செயல்பாட்டுக்கு தம வந்துள்ளதாக காட்டி கொள்ளும் பங்கிற்கு சென்றுள்ளன

எனினும் எதிர் காலத்தில் யல்லிக்கட்டு போராடடத்தை போன்று ,எவ்வித அமைப்பும் சாராது மக்கள் ஒன்றிணைந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கும் தீவிர ஆலோசனைகளில் உள்ளக

ரீதியாக ஈடுபட்டு வருகின்றமை மேற்படி மைப்புகளுக்கு பெரும் சவாலாக உருமாற போகிறது என்பதை இங்கே அடித்து கூறலாம்

    Leave a Reply