குண்டு வெடிப்பு இருவர் காயம் – இராணுவம் சுற்றிவளைப்பு
இலங்கை பன்னல பகுதியில் குண்டு ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
,மேலும் அங்கு நிறுத்தி வைக்க பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது
இதில் படுகாயமடைந்த 22 மாற்று 27 வயதுடைய வாலிபர்கள் குருணாகல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த பகுதி இராணுவத்தினரின் கட்டு பாட்டில் கொண்டுவரப்பட்டு சோதனைகள் ,மற்றும் ஆய்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதில் வெடித்து சிதறிய குண்டு எவ்வகையை சேர்நதது என்பது தொடர்பில் தெரிய வரவில்லை