இந்தியாவில் கொரனோ பேரவலம் – ஓட்சிசன் இன்றி மரணமாகும் நோயாளர்கள்

Spread the love

இந்தியாவில் கொரனோ பேரவலம் – ஓட்சிசன் இன்றி மரணமாகும் நோயாளர்கள்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து

நோயாளர்கள் அதிகாமாக பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இவர்களுக்கு எதுவித முன் எச்சரிக்கை பாதுகாப்பும் இன்றி மந்தைகள் போல குவிக்க பட்டுள்ளனர்

மருத்துவமனையின் நிலத்திலும் நோயாளர்கள் உறங்குகின்றனர்

இதில் பலருக்கு ஒரே தடவையில் ஒட்ஸிசன் செலுத்த முடியாததினால் பல மக்கள் உயிரிழந்து வருகின்ற சம்பம் இடம்பெற்று வருகிறது

மருத்துவ நிர்வாகத்தின் அலட்சிய போக்கின் காரணமாகவும் பல இறப்புக்கள் இடம்பெறுவதாக

பாதிக்க பட்ட மக்கள் குடும்பத்தினர் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்

இந்தியாவில் கொரனோ பேரவலம்
இந்தியாவில் கொரனோ பேரவலம்

    Leave a Reply