இலங்கை -கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபன் பலி
இலங்கை – கிளிநொச்சியி பகுதியில் மின்சாரம் தாக்கி இருபத்தி எட்டு வயது வாலிபன் பரிதாபகரமாக பலியானார்
நீர்பம்பியை – ( மோட்டார் ) இயக்க சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ethiri.com