கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபன் பலி

Spread the love

இலங்கை -கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி வாலிபன் பலி

இலங்கை – கிளிநொச்சியி பகுதியில் மின்சாரம் தாக்கி இருபத்தி எட்டு வயது வாலிபன் பரிதாபகரமாக பலியானார்

நீர்பம்பியை – ( மோட்டார் ) இயக்க சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply