தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்
ரவுடிகள் மோதல்
இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற
மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்
முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
அரசியல் வன்முறை
மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது
,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன
மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது